யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் நீதம் மலர் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் நீதம் மலர் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாதச் சமர் நேற்று 30.01.2016 சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் பதினைந்து பாடசாலைகள் பங்குப்பற்றின.இப்போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் முதலாவது இடத்தினையும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.
இப்படங்களில் வெற்றிபெற்ற அணி,நடுவர்கள் மற்றும் சட்டமாணவர் சங்க அங்கத்தவர்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாதச் சமர் நேற்று 30.01.2016 சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் பதினைந்து பாடசாலைகள் பங்குப்பற்றின.இப்போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் முதலாவது இடத்தினையும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.
இப்படங்களில் வெற்றிபெற்ற அணி,நடுவர்கள் மற்றும் சட்டமாணவர் சங்க அங்கத்தவர்கள்
![]() |
சட்டத்துறை மாணவர் சங்க செயலாளர் செல்வராஜ் டினேசன் அவர்கள் உரையாற்றுவதினையும் காணலாம். |
![]() |
சட்டத்துறை துறைத்தலைவர் கலாநிதி திருமதி சுபாதினி ரமேஸ் அவர்கள் உரையாற்றுவதினையும்
|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் நீதம் மலர் வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment