அண்மைய செய்திகள்

recent
-

பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்....


பீஜிங்கில் நேற்றுக் காலை 03:30 மணி­ய­ளவில் 6.7 ரிச்டர் அள­வி­லான பாரிய நில­ந­டுக்கம் ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மேற்­படி நில­ந­டுக்­க­மா­னது, பீஜிங் கௌசிங் என்ற இடத்­தி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பாரிய சேதங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இரு சட­லங்கள் மீட்­கப்­பட்­ட­துடன், இது­வரை 34 பேர் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தொடர்­மாடி குடி­யி­ருப்பு கட்­டடம் இடிந்து முற்­றாக விழுந்­துள்­ள­மையால் அதில் வசிக்கும் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளி­யா­க­வில்லை.

இத­ன­டிப்­ப­டையில் மீட்பு பணிகள் தீவி­ர­மாக இடம்­பெற்­று­வரும் நிலையில், கன ரக இயந்­தி­ரங்­களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்.... Reviewed by Author on February 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.