அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துரையம்மா அன்பகமானது வவுனியா பூம்பூகார் கண்ணகி வித்தியாலயத்தில்-04-03-2016


மன்னாரில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான சேவையினை வழங்கும் துரையம்மா அன்பகமானது தனது சேவையின் வெளிப்பாடாக 04-03-2016 அன்று வவுனியா பூம்பூகார் கண்ணகி வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி பயிலும்  பு.சேதுஷன் மாணவனுக்கு இந்த தவனைக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணத்தொகுதியை பாடசாலை அதிபர் ஆசிரியர் முன்னிலையில் மாணவனிடம் துரையம்மா அன்பகத்தினரால் வழங்கப்பட்டது.
அத்தோடு மாணவனின் பொருளாதார நிலைமையினை அவனது வீட்டிற்குச்சென்றும் பார்வையிட்டனர் தொடர்ச்சியாக இம்மாணவனுக்கு கல்வி சார்ந்த உதவிகளை வழங்குவதாகவும் அமைப்பினர் தெரிவித்தனர்.







மன்னார் துரையம்மா அன்பகமானது வவுனியா பூம்பூகார் கண்ணகி வித்தியாலயத்தில்-04-03-2016 Reviewed by Author on March 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.