அண்மைய செய்திகள்

recent
-

வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற கிராம மக்களுக்கான நீர்,மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கிவைப்பு -Photos


வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற கிராம மக்களுக்கான நீர்,மின்சாரம் அடிப்படை தேவைகள் திட்டத்தின் கீழ்  ரிப்கான் பதியுதீன் அவர்களால் இன்று 2016.03.01 திருநாவுக்கரசு வீதி பட்டித்தோட்டத்தில் வசிக்கும் அருளானந்தம் தங்கமலர் அவர்களின் வீட்டிற்கான மின் இணைப்பின் முழுத் தொகையினையும் அவரது மன்னார் காரியாலயத்தில் வைத்து வழங்கிவைத்தார்.



வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற கிராம மக்களுக்கான நீர்,மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கிவைப்பு -Photos Reviewed by NEWMANNAR on March 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.