அண்மைய செய்திகள்

recent
-

எப்போது முசலிக்கு C.T.B டிப்போ கிடைக்கும்.



முசலிப்பிரதேசத்திற்கு தனியான இலங்கை போக்குவரத்து சபையின் உப பிராந்திய டிப்போ தேவையாகஉள்ளது.இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு இது ஒரு நிரந்தரத்தீர்வாக

இருக்கும்.புத்தளத்தில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் இது ஒரு உந்து சக்தியாக இருக்கும்..

முருங்கனில் வந்து இறங்கும் முசலிப்பிரதேசமக்கள் மணித்தியாலக் கணக்கில் காத்துக்கிடக்;கின்றனர்.இப்பிரச்சினை

வருடக்கணக்கில் தொடர்கிறது.சிலாவத்துறை முருங்கன் வீதியிலுள்ள பேய்ப்பள்ளம் எனும் இடத்தில் டிப்போவுக்காக
காணி ஒதுக்கப்பட்டுள்ளது.போடப்பட்ட பெயர்ப்பலகையும் கம்பீரமாக காட்சிதருகிறது..

ஸ்ரீறிலங்கா..மு..கா எம்;.பி இப்பிரதேசத்தில் இருந்தார் போக்குவரத்துப் பிரதியமைச்சராக எம்.எஸ்.தௌபீக்இருந்தும் இவ்விடயத்தை திரும்பியும் பார்க்கவில்லை.இவ்விடயத்தில் வன்னிப்பிரதேச மக்களிடம் அதிக அக்கறைகொண்ட

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் போக்குவரத்தமைச்சர் நிமால் சிறிபாலாவுடன் தொடர்பு கொண்டு விரைவாக முசலி டிப்போவைப் பெற்றுத்தருமாறு முசலி ஜீனியஸ் வேண்டுகோள் விடுக்கிறது.

கே.சி.எம்.அஸ்ஹர்
எப்போது முசலிக்கு C.T.B டிப்போ கிடைக்கும். Reviewed by NEWMANNAR on March 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.