தமிழக தேர்தல் தொடர்பில் இலங்கை அக்கறை கொள்வதில்லை!- அரசாங்கம்
தமிழ்நாட்டு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வதில்லைஎன்று இலங்கை அரசாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ்நாட்டுடன் பிரச்சினை இருந்தது. எனினும் தற்போது பிரச்சினைகள் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நவசமசமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவின் கருத்துப்படி இலங்கையைபொறுத்தவரை, அது புதுடில்லியை பற்றியே அக்கறை செலுத்தவேண்டும். தமிழ்நாட்டை பற்றிஅக்கறைக்கொள்ளதேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னார் தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளே புதுடில்லியுடனான உறவுகளை பாதித்ததாகயாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் அஹிலன் கதிர்காமர்தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் தொடர்பில் இலங்கை அக்கறை கொள்வதில்லை!- அரசாங்கம்
Reviewed by Author
on
April 24, 2016
Rating:

No comments:
Post a Comment