அண்மைய செய்திகள்

recent
-

மாணவர் சீருடையை பழைய முறையிலேயே வழங்குங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்.....


அடுத்த ஆண்டில் பாட­சாலை சீரு­டை­களை மீண்டும் பழைய முறையின் கீழ் விநி­யோ­கிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு இலங்கை ஆசி­ரியர் சங்கம் ஜனா­தி­ப­தி­யிடம் கோரி க்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கம் கடி­த­மொன்றையும் ஜனாதி பதிக்கு அனுப்­பி­வைத்­துள்­ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் செய­லாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில்

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இவ்­வ­ருடம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வவுச்சர் முறையின் மூலம் சீருடையை பெறும் முறைமையினால் மாண­வர்கள், பெற்­றோர்கள் மற்றும் ஆசி­ரி­யர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர்.

விலை­மனு கோரல் மற்றும் தர­மற்ற சீருடைத் துணி விநி­யோகம் என்­ப­வற்றில் நில­விய குறை­பா­டு­கள் உள்­ளிட்ட விட­யங்­களை மட்டும் கருத்தில் கொண்டே கல்வி அமைச்சு இப்­பு­திய முறை­யினை அறி­மு­கப்­ப­டுத்­தி­யிருந்­தது. இருந்த போதிலும் புதிய முறையில் எவ்­வி­த­மான வினைத்­தி­றனும் காணப்படவில்லை.

இவ்­வா­றான நிலையில் 2017 ஆம் ஆண்டில் வவுச்­ச­ருக்குப் பதி­லாக சீருடைத் துணியை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரு­வ­தற்கு எமது சங்கம் தீர்­மா­னித்­தது.

மாணவர் சீருடையை பழைய முறையிலேயே வழங்குங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்..... Reviewed by Author on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.