புதைக்கப்பட்டது இரண்டு பிள்ளையின் தாயனா ரோகினியை மட்டுமல்ல நீண்டகாலமாக கேட்கும்உயிர்பாதுகாப்பு நீதியை....... முழுமையான படங்களுடன்
மன்னார் பொதுவைத்திய சாலையில் 17-05-2016 அன்று செவ்வாய்க்கிழமை சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரோகினி தமிழரசன் வயது 39 இரண்டு பிள்ளைகளின்தாய் மர்மமானமுறையில் உயிரிழந்தார்.
அன்னாரின் உடல் (19-05-2016இன்று மாலை 04 மணிக்கு அவரது உடல் தலைமன்னார் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கொளரவ முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் அவர்களும் ரோகினி அவர்களின் இறுதிசடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நடைபெறாமல் இருக்க வைத்திய சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கொளரவ முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் அவர்களும் ரோகினி அவர்களின் இறுதிசடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நடைபெறாமல் இருக்க வைத்திய சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
புதைக்கப்பட்டது இரண்டு பிள்ளையின் தாயனா ரோகினியை மட்டுமல்ல நீண்டகாலமாக கேட்கும்உயிர்பாதுகாப்பு நீதியை....... முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment