இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா?: விஞ்ஞானிகள் புதிய முயற்சி....
விபத்துகளில் சிக்கி மூளைச் சாவு அடைந்தவர்களை, மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆய்வுகளில் இந்திய-அமெரிக்க மருத்துவர்களின் கூட்டுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் முன்னணி நரம்பியல் மருத்துவரான ஹிமான்சு பன்சால் தலைமையில் இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் இந்த ஆய்வில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தின் அனுபம் மருத்துவமனையில் இதற்கான ஆய்வுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக மூளைச் சாவு அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 20 பேரின் உடல்களைப் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா?: விஞ்ஞானிகள் புதிய முயற்சி....
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment