பளை விபத்தில் விடுதலைப்புலிகளின் போராட்ட கால படப்பிடிப்பாளர் மூர்த்தி மரணம் !!
சிறந்த புகைப்படக் கலைஞரான மூர்த்தி அவர்கள் வன்னிப்பகுதியிலும்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட கால படப்பிடிப்பாளர் மூர்த்தி அவர்கள் இன்று பளைப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியாகியுள்ளார் .
சிறந்த புகைப்படக் கலைஞரான மூர்த்தி அவர்கள் வன்னிப்பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
பளை விபத்தில் விடுதலைப்புலிகளின் போராட்ட கால படப்பிடிப்பாளர் மூர்த்தி மரணம் !!
Reviewed by NEWMANNAR
on
September 16, 2016
Rating:

No comments:
Post a Comment