துரையம்மா அன்பகத்தின் ஊடாக.....கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்....
23-10-2016 காலை 11-30 மணியளவில் இலண்டனில் இருந்து வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இலண்டன் பிரதிநிதியாக திருவாளர்.சக்தி அவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
பாப்பாமோட்டை அன்பகவளாகத்தில் தற்காலிக அலுவலகம் அமைப்பதற்காக 100000 ஒரு இலட்சம் ரூபாவினையும் அத்தோடு வளாகத்தினை அழகுபடுத்துவதற்காக பயன் தரும் கன்றுகளையும் வழங்கியதோடு தனது செந்த நிதியில் இருந்து மின்கேற்றில் ஒன்றையும் வழங்கியதற்காகவும் அவருக்கும் அவரது அமைப்பிற்கும் எமது துரையம்மா அன்பகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்தோடு நில்லாமல் எமது அன்பகத்தின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக்கொண்டதோடு தன்னாலியன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என உறுதியளித்தார்.

துரையம்மா அன்பகத்தின் ஊடாக.....கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்....
Reviewed by Author
on
October 29, 2016
Rating:

No comments:
Post a Comment