வன்னிவிளங்குளம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி!
மாவீரர் நினைவு தினமான இன்று தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் செல்வம் அடைக்களநாத்தன், யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மிகவும் உணர்புபூர்வமாகவும், அமைதியாகவும் நடைபெற்ற இந் நிகழ்வானது இன்று மாலை 6:05 மணியளவில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்றைய தினம் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் செல்வம் அடைக்களநாத்தன், யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மிகவும் உணர்புபூர்வமாகவும், அமைதியாகவும் நடைபெற்ற இந் நிகழ்வானது இன்று மாலை 6:05 மணியளவில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வன்னிவிளங்குளம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி!
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:





No comments:
Post a Comment