பாலைவனமாகும் முல்லைத்தீவு!! ஆபத்தான கட்டத்தில்....
வறட்சியால் முல்லைத்தீவு பிரதேசம் பாலை வனமாகும் அபாயத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் பிரதேசத்தில் குடிப்பதற்கு சுத்தமான நீர் அற்ற நிலையில் மக்கள் பல்வோறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசுமை நிறைந்த முல்லை மண்ணில் (2016) மார்கழி மாதம் மழைக்காலத்தில் ஏற்பட்டுள்ள இவ்வாறான வறட்சி, மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேநிலை தொடருமாக இருந்தால் ஜீவராசிகள் அழிவடையும் ஆபத்தான கட்டத்தை அடையும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலைவனமாகும் முல்லைத்தீவு!! ஆபத்தான கட்டத்தில்....
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment