அண்மைய செய்திகள்

recent
-

சித்திரம் வரைதலும், கண்காட்சியும் நிகழ்வில் பங்குபற்றிய 2 முன்பள்ளி சிறார்கள் தெரிவு -Photos


மகளிர் மற்றும சிறுவர் விவகார அமைச்சின் கீழ் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் 2016 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கான 'அருண தகின ரடா' சித்திரம் வரைதலும், கண்காட்சியும் நிகழ்வில் பங்குபற்றிய சிறார்களில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு முன்பள்ளி சிறார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


காத்தான்குளம் கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த புனித.சூசையப்பர் முன்பள்ளி மாணவி. பி.வினுசியா பாப்பாமோட்டை சிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த தேனுடையான் முன்பள்ளி மாணவன் க.அஜய் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.



சித்திரம் வரைதலும், கண்காட்சியும் நிகழ்வில் பங்குபற்றிய 2 முன்பள்ளி சிறார்கள் தெரிவு -Photos Reviewed by NEWMANNAR on January 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.