மன்னாரில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் கொண்டாட்டம்.-படங்கள்
தமிழர் திருநாளான தைத்திருநாள் இன்று சனிக்கிழமை உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மக்களாலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னாரில் அமைதியான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றதோடு இந்து ஆலயங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
மேலும் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வங்கிகள்,தனியார் நிறுவனங்கள் போன்ற வற்றிலும் பொங்கல் பெங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மன்னாரில் அமைதியான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றதோடு இந்து ஆலயங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
மேலும் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வங்கிகள்,தனியார் நிறுவனங்கள் போன்ற வற்றிலும் பொங்கல் பெங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் கொண்டாட்டம்.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 14, 2017
Rating:
No comments:
Post a Comment