பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்..... தைத்திரு நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்
வேலி கடந்தது
போலியாகி விட்டது
காலியான பின்பும்
கலியுடன் வாழும்-தமிழா
பலி கேட்டது அப்போது
ஒலி கேட்கிறது இப்போது
விழி திறந்தது
வழி பிறந்த்து
தமிழ் மொழியினாலே
தரணி எங்கும் தமிழர்-நாம்
தடைகல் தகர்த்த திங்கள்
தாயவளின் கரங்களில்
தவழ வருகிறது பொங்கல்
உள்ளத்தில் தித்திப்பு
உரிமையில் அடிமை துகில் எரிப்பு
உணர்வில் தமிழ் பூரிப்பு
உலகெல்லாம் கொழுத்து மத்தாப்பு
தமிழர் மண்ணில் சிம்மாசனம்
தமிழன்னை சிரம்தனிலே
தங்க மகுடம்- சூடும்
தரணியே தமிழில் பாடும்.....
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக அனைத்து உறவுகளுக்கும் உள்ளம் கனிந்த
தமிழர் திரு நாளாம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்.....
போலியாகி விட்டது
காலியான பின்பும்
கலியுடன் வாழும்-தமிழா
பலி கேட்டது அப்போது
ஒலி கேட்கிறது இப்போது
விழி திறந்தது
வழி பிறந்த்து
தமிழ் மொழியினாலே
தரணி எங்கும் தமிழர்-நாம்
தடைகல் தகர்த்த திங்கள்
தாயவளின் கரங்களில்
தவழ வருகிறது பொங்கல்
உள்ளத்தில் தித்திப்பு
உரிமையில் அடிமை துகில் எரிப்பு
உணர்வில் தமிழ் பூரிப்பு
உலகெல்லாம் கொழுத்து மத்தாப்பு
தமிழர் மண்ணில் சிம்மாசனம்
தமிழன்னை சிரம்தனிலே
தங்க மகுடம்- சூடும்
தரணியே தமிழில் பாடும்.....
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக அனைத்து உறவுகளுக்கும் உள்ளம் கனிந்த
தமிழர் திரு நாளாம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்.....
பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்..... தைத்திரு நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்
Reviewed by Author
on
January 13, 2017
Rating:
Reviewed by Author
on
January 13, 2017
Rating:


No comments:
Post a Comment