அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செங்கோல் மாதா ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...

 ஆலயத்திருவிழா திருப்பலி இன்று 02-02-2017
காலை 06-45 மணிக்கு  நடைபெற்றதுடன் மாலை 5- 45 மணிக்கு திருப்பலியுடன் திருச்சுருப பவனி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


 புனித செங்கோல் மாதஆலயத்திருவிழா 24-01-2017 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வாழ்நாளில்
செயற்பாடுகளில் இறைத்தாயானவள் தனது  பணியை திறமையாக தனது வாழ்நாளில்  வாழ்ந்து காட்டினாள் அவளின் வாழ்வை  இறைமக்களாகிய நாமும் வாழ்வாக கொள்வோம் எனும் மையப்பொருள் கொண்ட மறையுரையினை 09 நவ நாட்களும்  மறைபொருள் விளங்கவும் தேவதைவாழ்த்துக்கூற தேரில் வீதிப்பவனி வந்து இறைமக்களுக்கு தனது இறையாசியை வழங்கினாள்
சிறப்பு ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.














மன்னார் புனித செங்கோல் மாதா ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது... Reviewed by Author on February 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.