மன்னார் துள்ளுக்குடியிருப்பு தூய காணிக்கை அன்னை ஆலய அபிஷேகமும் திருவிழாவும்....படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்டத்தின் துள்ளுக்குடியிருப்பு தூய காணிக்கை அன்னை ஆலய அபிஷேகமும் திருவிழாத் திருப்பலியும் 02.02.2017 வியாழக்கிழமை காலை கீழியன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி ரெறன்ஸ் குலாஸ் அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட் கலாநிதி யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் மீள்புனரமைக்கப்பட்ட ஆலயத்தை அபிஷேகம் செய்ததுடன் ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இறைமக்கள் பக்தியுடனும் விசுவாசத்துடனும் கலந்து கொண்டு காணிக்கை அன்னையின் அருளாசியை பெற்றுக்கொண்டனர்.
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
மன்னார் துள்ளுக்குடியிருப்பு தூய காணிக்கை அன்னை ஆலய அபிஷேகமும் திருவிழாவும்....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 03, 2017
Rating:

No comments:
Post a Comment