மன்னார் மடு திருத்தளத்திற்கு நிதி அமைச்சர் ரவி கருநாயக்க திடீர் விஜயம்-(photos)
மன்னார் மடு திருத்தளத்திற்கு நிதி அமைச்சர் ரவி கருநாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசேட வானுர்தி மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மடு திருத்தளத்தை வந்தடைந்தார்.
நிதி அமைச்சர் ரவி கருநாயக்க தனது குடும்பத்துடன் மடு மாதாவை தரிசனம் செய்வதற்காகவே வருகை தந்திருந்தார்.
-இதன் போது வருகை தந்த அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மடு அன்னையின் ஆசிரை பெற்றதோடு,மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
நிதி அமைச்சர் ரவி கருநாயக்க தனது குடும்பத்துடன் மடு மாதாவை தரிசனம் செய்வதற்காகவே வருகை தந்திருந்தார்.
-இதன் போது வருகை தந்த அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மடு அன்னையின் ஆசிரை பெற்றதோடு,மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
மன்னார் மடு திருத்தளத்திற்கு நிதி அமைச்சர் ரவி கருநாயக்க திடீர் விஜயம்-(photos)
Reviewed by Author
on
February 07, 2017
Rating:

No comments:
Post a Comment