அடுத்த விசாரணை சத்தியலிங்கம், டெனிஸ்வரனின் அமைச்சு மீது மட்டுமே! முதலமைச்சர்
புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவானது சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த விசாரணை சத்தியலிங்கம், டெனிஸ்வரனின் அமைச்சு மீது மட்டுமே! முதலமைச்சர்
Reviewed by NEWMANNAR
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment