கறுப்பு ஜூலையை முன்னிட்டு பிரித்தானியாவில் நினைவு தின நிகழ்வு....
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவு கூரும் முகமாக பிரித்தானியாவில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், பிரித்தானிய தமிழர் பேரவை, குயின்மெரி பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளது.
இதன்போது, விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் குயின்மெரி பல்கலைக்கழகத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு பிரித்தானியாவில் நினைவு தின நிகழ்வு....
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment