மன்னார் வெற்றிச்செல்வியின் ஆறுநூல்களின் அறிமுகவிழா...கிளிநொச்சியில்
மன்னார் மண்ணில் வாழும் மாற்றுத்திறன் பெண் படைப்பாளி வெற்றிச்செல்வி(வேலுசந்திரகலா) அவர்களின் ஆறு நூல்களின்
- இப்படிக்கு அக்கா
- இப்ப்டிக்கு தங்கை
- ஈழப்போரின் இறுதிநாட்கள்
- போராளியின் காதலி
- ஆறிப்போன காயங்களின் வலி
- வெண்ணிலா
அறிமுகவிழாவானது.
காலம்-08-07-2017
இடம்-RDHS கேட்போர் கூடம் பழையவைத்திய சாலை கிளிநொச்சி நடைபெறவுள்ளது.
பல்வேறு இன்னல் துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது வாழும் இவர் இலக்கியத்தை பெரிதும் நேசிப்பவராக இருப்பதோடு இலக்கியப்போராளியாகவே இலக்கிய பரப்புக்கு கவிதை- சிறுகதை நாவல் வடிவங்களாக பல நூல்களை தந்துள்ளார்.
இலக்கிய விழா சிறப்புற நடைபெற நீயூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

மன்னார் வெற்றிச்செல்வியின் ஆறுநூல்களின் அறிமுகவிழா...கிளிநொச்சியில்
Reviewed by Author
on
July 06, 2017
Rating:

No comments:
Post a Comment