மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியீட்டு விழா-20-08-2017
மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு”
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியீட்டு விழா அழைப்பிதழ் மன்னாரின் இலக்கிய செயற்பாட்டாளராகவும் ஆர்வலராகவும் விளங்கும் தங்களை எமது “வெள்ளாப்பு” காலாண்டு இலக்ிய சஞ்சிகையின் வெளியீட்டு விழாவுக்கு மிக்க அன்போடு அழைக்கிறோம்.
விழா மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தேசியக்கலைஞர் எஸ்.ஏ உதயன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 20.08.2017 ஞாயிறு காலை 10.30 மணியளவில் மன்னார் புதிய நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு நட்புரிமையுடன் அழைக்கிறோம்.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியீட்டு விழா அழைப்பிதழ் மன்னாரின் இலக்கிய செயற்பாட்டாளராகவும் ஆர்வலராகவும் விளங்கும் தங்களை எமது “வெள்ளாப்பு” காலாண்டு இலக்ிய சஞ்சிகையின் வெளியீட்டு விழாவுக்கு மிக்க அன்போடு அழைக்கிறோம்.
விழா மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தேசியக்கலைஞர் எஸ்.ஏ உதயன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 20.08.2017 ஞாயிறு காலை 10.30 மணியளவில் மன்னார் புதிய நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு நட்புரிமையுடன் அழைக்கிறோம்.
மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியீட்டு விழா-20-08-2017
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment