அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய நுழைவாயில் திறப்பு விழா.....


மன்னார் கள்ளியடி அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய நுழைவாயில் திறப்பு விழாவானது இன்று 22-08-2017 காலை 10- 45 ம்ணியளவில் திருக்கேதீஸ்வர பிரதமகுரு கண்ணன் குருக்கள் அவர்களால் ஆகமமுறைப்படி ஆசிர்வதிக்கப்பட்டு சிவபாதமடைந்த தெய்வமணி முத்துலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.
 






















மன்னார் கள்ளியடி அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய நுழைவாயில் திறப்பு விழா..... Reviewed by Author on August 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.