மாகாணசபை தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு, ஆதரவாக 159 வாக்குகள் செலுத்தப்பட்டதுடன் எதிராக 34 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. முன்னதாக இந்த சட்டமூலத்துக்கான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் 154 ஆதரவான வாக்குகளும் 43 எதிர் வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாணசபை தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
Reviewed by Author
on
September 21, 2017
Rating:

No comments:
Post a Comment