தமிழக மீனவர்கள் நால்வர் கைது -
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடற்றொழிலுக்காக அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண உதவி மீன்பிடிதிணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் நால்வர் கைது -
Reviewed by Author
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment