மன்னாரில் ----மாவீரர் நாள் நினைவேந்தல் ......
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்திலும் பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நினைவேந்தல் நாள் நிகழ்வு உண்ர்வுபூர்வமாக ஏற்பாடுகள் நடைபெறவுள்ளதால்
அனைத்து மாவீரர்குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் முன்னாள் போராளிகள் தமிழ் உணர்வாளர்கள் பொதுமக்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உணர்வுடமையுடன் அழைக்கின்றோம்
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
மன்னார் மாவட்டம்.
அனைத்து மாவீரர்குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் முன்னாள் போராளிகள் தமிழ் உணர்வாளர்கள் பொதுமக்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உணர்வுடமையுடன் அழைக்கின்றோம்
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
மன்னார் மாவட்டம்.
மன்னாரில் ----மாவீரர் நாள் நினைவேந்தல் ......
Reviewed by Author
on
November 23, 2017
Rating:

No comments:
Post a Comment