மன்னார் கோட்டக் கல்வி பாசாலைகளின் நத்தார் பண்டிகை.....
மன்னார் கோட்டக் கல்வி பாசாலைகளின் நத்தார் பண்டிகை. (07.12.2017) அன்று மன். புனித சவோியாா் ஆண்கள் தேசிய பாடசாலையில்
மாலை 2.30 மணிக்கு இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையில் மன்னார் கல்விவலையத்தின் கீழ் கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்
மதங்களுக்கிடையிலும் கலாச்சாரங்களுக்கிடையிலும் விழாக்களை கூட்டாக கொண்டாடும் எனும் பொருளில்
மன்னாா் கோட்டக் கல்விப் பணிப்பாளா் திரு.T.கிரிஸ்ரி ராஜா இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினாா்.
விருந்தினர்களாக.....
திருமதி.சுகந்தி செபஸ்தியன் மன்னாா் வலயக் கல்விப் பணிப்பாளா்
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் அவா்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள்
மன்னாா் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபா்கள், ஆசிாியா்கள், மாணவா்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா். மணவ மாணவியாின் கண்கவா் நடனங்கள், பாடல்கள் இடம்பெற்றன.

மன்னார் கோட்டக் கல்வி பாசாலைகளின் நத்தார் பண்டிகை.....
Reviewed by Author
on
December 08, 2017
Rating:

No comments:
Post a Comment