மன்னார் பள்ளிமுனை புனித லூசியா அன்னையின் ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று 13-12-2017 காலை 07 மணியளவில் ஆலயப்பங்குத்தந்தை S.ஸ்ரிபன் ராஜ் அவர்களின் தலைமையில் மன்னார்
மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுடன் பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் பொதுநிலையினர் அனைவரும் கலந்து சிறப்புத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றதுதிருப்பலியைத்தொடர்ந்து புனித லூசியா அன்னையவள் உலாவந்து இறைவிசுவாசிகளுக்கு அருளாசி வழங்கினாள் அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா அன்னையின் ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
Reviewed by Author
on
December 13, 2017
Rating:

No comments:
Post a Comment