நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம் - ‘’தூத்துக்குடியில் 13 பேர்...
அவர் பேசியதாவது, ‘’தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டவர்கள் விதைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை கூவி கூவி
விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி மட்டுமல்ல. எல்லா கட்சிகளும் எல்லா ஆட்சிகளூம் ஒன்றுதான். இதில் ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
பயம் இல்லாமலும் , தெளிவாகவும் நாம் பேச வேண்டிய நிலை உள்ளது. சுற்றி வளைத்து பேசவேண்டிய காலகட்ட இதுவல்ல. நேரடியாக பேச வேண்டிய காலகட்டம் இது. நான் அரசியலில் தான் உள்ளேன். ஆனால் இவர்களை போல தேர்தல் அரசியலில் இல்லை.
என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். கோழைதான் கொல்வேன் என்பான். தம் இருந்தா நேர்ல வந்து பேசு. நான் தயார் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம் - ‘’தூத்துக்குடியில் 13 பேர்...
Reviewed by Author
on
July 07, 2018
Rating:
No comments:
Post a Comment