சிங்கப்பூர் பயணமாகும் இலங்கை மாணவர்கள்!
இம் மாதம் 28 ஆம் திகதி எதிர்வரும் வியாழக் கிழமை சிங்கபூர் செல்லவுள்ளனர். இக் குழுவின் குழுத்தலைவராக ஆசிரியர் சியாத் நூகு நியமிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலகத்தின் கணிதப் பிரிவு ஆலோசனை குழுவின் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு நல்ல பல வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய கணித உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹசன் கணித ஆசிரிய ஆலோசகர் லாபிர் நன்றிகளை இம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர் பயணமாகும் இலங்கை மாணவர்கள்!
Reviewed by Author
on
July 25, 2018
Rating:

No comments:
Post a Comment