சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு!
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் மாஸான ஹீரோ. இவரின் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்க்கும் படியாக இருக்கிறது.
தற்போது அவர் ரவிக்குமார், ராஜேஷ் ஆகியோரின் படங்களில் கமிட்டாகியுள்ளார். அவர் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் வெளியாகவுள்ளது.
அதே வேளையின் அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் பாடகர், பாடலாசிரியர், நடிகர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 23 ல் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இமான், அனிருத், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு!
Reviewed by Author
on
August 20, 2018
Rating:

No comments:
Post a Comment