அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்­க­னை­கள்:


இலங்­கை­யின் தேசிய 14 வய­துப் பெண்­கள் கால்­பந்­தாட்ட அணி­யில் யாழ்ப்­பாண மாவட்ட வீராங்­க­னை­கள் ஏழு பேர் இடம்­பி­டித்­துள்­ள­னர்.
பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பட­சா­லை­யைச் சேர்ந்த நால்­வர், மகா­ஜ­னக் கல்­லூரி மாண­வி­கள் மூவர் என்­ற­வா­றாக அமைந்­துள்­ளது அந்­தப் பிர­தி­நி­தித்­து­வம்.

பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ச.கிரி­சாந்­தினி, பா.சேந்­தினி, அ.கொன்­சிகா, க.பிருந்­தா­யினி ஆகி­யோ­ரும்,
தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஜெ.ஜெதுன்­சிகா, உ.சோபிதா, சி.தவப்­பி­ரியா ஆகி­யோ­ருமே அவ்­வாறு தேசிய அணி­யில் இடம்­பி­டித்­துள்­ள­னர்.

இந்த அணி எதிர்­வ­ரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்­டா­னில் ஆரம்­பிக்­கும் ஆசிய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்­ளது.



தேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்­க­னை­கள்: Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.