தேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்கனைகள்:
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் படசாலையைச் சேர்ந்த நால்வர், மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் என்றவாறாக அமைந்துள்ளது அந்தப் பிரதிநிதித்துவம்.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ச.கிரிசாந்தினி, பா.சேந்தினி, அ.கொன்சிகா, க.பிருந்தாயினி ஆகியோரும்,
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகியோருமே அவ்வாறு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணி எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ளது.
தேசிய கால்பந்து அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் வீராங்கனைகள்:
Reviewed by Author
on
August 02, 2018
Rating:

No comments:
Post a Comment