அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்கள் இருவர் பரிதாபமாக பலி! -


குருணாகல், தெதுறுஓயா ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களுள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் இருவரும் 16 வயதை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் இருவர் பரிதாபமாக பலி! - Reviewed by Author on September 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.