அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2000 கண்டல் தாவரங்களை நடுகின்ற நிகழ்ச்சி திட்டம்.....

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் முன்மொழிவாகிய  "வன ரோபா" தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 2000 கண்டல் தாவரங்கள் நடுகின்ற நிகழ்ச்சி திட்டம்.

கடலோரம் பேணல் திணைக்களம் 2000 கண்டல் தாவரங்களை
  • இடம்-தள்ளாடி பாலம் கடற்கரை -மன்னார்
  • காலம்-05- 10- 2018
  • நேரம்-காலை 7- 30 மணி
அருகில் நடுவதற்கு தீர்மானித்துள்ளது. விரும்பியவர்கள் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

.


மன்னாரில் 2000 கண்டல் தாவரங்களை நடுகின்ற நிகழ்ச்சி திட்டம்..... Reviewed by Author on October 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.