சுமார் 3000kg புழுக்கொடியல் தீயிட்டு அழிக்கப்பட்டது.
யாழ்ப்பானம் காரைநகர் பிரதேசத்தில் குழந்தைகளிற்கு தயாரிக்கும் பாம்போஸா மாவில் கலப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 3000 kg புழுக்கொடியல் பொதுசுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இவ் உற்பத்தி நிறுவனம் எவ்வித அனுமதியுமில்லாமல் பழுதாய்போன ஒடியல்களை பருத்தித்துறை யாழ்ப்பானம் போன்ற இடங்களில் உள்ள தம் இதர நிறுவனங்களில் இருந்து பழுதாய்போன புழுக்கொடியல்களை கொள்வனவு செய்யப்பட்டது.
பின் காரைநகரிற்கு கொண்டு வந்து மாவாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டிருந்தது
மேலும் பூஞ்சணம் பிடிக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்தது 230kg பனாட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வண்டுகளுடன் மாவாக்கப்பட்ட 24 kg புழுக்கொடியல் மாவும் கைப்பற்றப்பட்டது.
இவை அனைத்தும் உணவுச்சட்டத்தின் பிரகாரம் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.
இவ் உற்பத்தி நிறுவனம் எவ்வித அனுமதியுமில்லாமல் பழுதாய்போன ஒடியல்களை பருத்தித்துறை யாழ்ப்பானம் போன்ற இடங்களில் உள்ள தம் இதர நிறுவனங்களில் இருந்து பழுதாய்போன புழுக்கொடியல்களை கொள்வனவு செய்யப்பட்டது.
பின் காரைநகரிற்கு கொண்டு வந்து மாவாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டிருந்தது
மேலும் பூஞ்சணம் பிடிக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்தது 230kg பனாட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வண்டுகளுடன் மாவாக்கப்பட்ட 24 kg புழுக்கொடியல் மாவும் கைப்பற்றப்பட்டது.
இவை அனைத்தும் உணவுச்சட்டத்தின் பிரகாரம் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.
சுமார் 3000kg புழுக்கொடியல் தீயிட்டு அழிக்கப்பட்டது.
Reviewed by Author
on
October 11, 2018
Rating:

No comments:
Post a Comment