அண்மைய செய்திகள்

recent
-

18 வயதில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்: பெண்ணின் அதிர்ச்சி பதிவு


18 வயதில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்: பெண்ணின் அதிர்ச்சி பதிவு "புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.

தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன். வைரமுத்துவுக்கு அரசியல் ரீதியான தொடர்பு வலிமையாக இருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாரும் வெளிக்கொண்டு வர முன்வரமாட்டார்கள். ஆனால், எனக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உண்மை என கூறியுள்ளார்.

18 வயதில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்: பெண்ணின் அதிர்ச்சி பதிவு Reviewed by Author on October 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.