காதுகளில் 2 துளி பூண்டு சாறு விட்டால் நடக்கும் அதிசயம் இதோ!
அப்படி ஏற்படும் காதின் தொற்றுக் கிருமிகளை அழித்து வலியை குறைப்பதற்குஇயற்கையில் உள்ளது ஒரு அற்புத வழியைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆலிவ் ஆயில்
- பூண்டு சாறு

பயன்படுத்தும் முறை
- ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும்.
- இதனால் காதுகளில் தொற்றுக்கள் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அது விரைவில் குணமாகிவிடும்.
- பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. எனவே இது காது பிரச்சனைகளை சரிசெய்வதோடு மட்டுமில்லாமல், வயிற்று வலி, வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
குறிப்பு
- இந்த முறையை இரவில் தூங்கும் முன் செய்வதே மிகவும் சிறந்த நேரமாகும். முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வராமல் இருக்க, ஒரு பஞ்சுருண்டையை காதுகளில் வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்.
காதுகளில் 2 துளி பூண்டு சாறு விட்டால் நடக்கும் அதிசயம் இதோ!
Reviewed by Author
on
November 27, 2018
Rating:
No comments:
Post a Comment