அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமானது மன்னார் பேசாலையில் மீன் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று செவ்வாய் கிழமை (27.11.2018) திறந்து வைத்துள்ளது.

இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் பேசாலை முகாமையாளர் டீ.றொகான் சில்வா தலைமையில் நடைபெற்ற இவ் விற்பனை நிலைய திறப்பு விழாவில் இவ் கூட்டுத்தாபனத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ் விற்பனை நிலையத்தை பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி பசில் கிளைன் அடிகளார் மற்றும் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
பி.எல்.குடாவத்த, பேசாலை முகாமையாளர் டீ.றொகான் சில்வா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.






பேசாலையில் இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் Reviewed by Author on November 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.