விண்வெளியிலுள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முயற்சியில் மத்திய தகவல் கமிஷன் -
இதனை நாசா நிறுவனம் கணக்கீடு செய்திருந்தது.
இந்நிலையில் குறித்த கழிவுகளை அகற்றவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக மத்திய தகவல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இவை பூமியில் விழுவதனால் மக்களையோ அல்லது ஏனைய உயிரினங்களை காயப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயமும் காணப்படுகின்றது.
இதேவேளை எதிர்காலத்தில் SpaceX திட்டத்தின் ஊடாக 7,000 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விண்வெளியிலுள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முயற்சியில் மத்திய தகவல் கமிஷன் -
Reviewed by Author
on
November 17, 2018
Rating:

No comments:
Post a Comment