மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து-(படம்)
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை 23-12-2018 இரவு பயணித்த அதி சொகுசு பேரூந்து இன்று நள்ளிரவு புத்தளத்திற்க்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மனியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-இதன் போது விபத்திற்கு உள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரூந்தும் முழுமையாக சேதம் அடைந்த்துள்ளது குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மனியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-இதன் போது விபத்திற்கு உள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரூந்தும் முழுமையாக சேதம் அடைந்த்துள்ளது குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து-(படம்)
Reviewed by Author
on
December 24, 2018
Rating:

No comments:
Post a Comment