ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அதில், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ஜல்லடியான்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய பேட்டைகள் ஆங்கிலத்தில் 'பேட்' என்று முடியும். இனி அப்படி இல்லாதது ஆங்கிலத்திலும் பேட்டை என்றே முடிவில் பயன்படுத்தப்படும் எனத் தீர்மானித்ததோடு அயனாவரம் அயன்புரம் எனவும், எக்மோர் எழும்பூர் எனவும் ட்ரிப்லிகேன் திருவல்லிக்கேணி எனவும் தி நகர் தியாகராய நகர் எனவும் ஆங்கிலத்தில் பயன்படுத்த இருப்பதாகக் கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது.

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Reviewed by Author
on
January 12, 2019
Rating:
No comments:
Post a Comment