இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நியமனம் -
இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராக சாரா ஹல்டன் ஓபி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் டௌரீஸ் நாடு திரும்பியுள்ள நிலையில் சாரா அந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் 2019 ஆகஸ்ட் மாதத்தில் தமது புதிய பதவியை ஏற்கவுள்ளார். தற்போது அவர், பொதுநலவாய அலுவலகத்தின் மனித வள உதவிப்பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
இதேவேளை தற்போது இலங்கைக்கான தூதுவராக பணியாற்றிவரும் ஜேம்ஸ் டௌரீஸ் மற்றொரு இராஜதந்திர சேவைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நியமனம் -
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment