மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட மத்தியஸ்த சபை,விசேட காணி மத்தியஸ்த சபை நாளைய தினம் இடம் பெறாது
மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட மத்தியஸ்த சபை (315) மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபை என்பன நாளைய தினம் சனிக்கிழமை இடம் பெற இருந்த நிலையில்,பாடசாலைகளில் இடம் பெறவுள்ள பொதுப் பரீட்சையினை கருத்தில் கொண்டு நாளைய தினம் இடம் பெறவுள்ள மத்தியஸ்த சபை (315) மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபை என்பன இடம்பெறாது என மன்னார் மத்தியஸ்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட மத்தியஸ்த சபை (315) மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபை தொடர்பில் உரிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என மன்னார் மத்தியஸ்தசபையின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட மத்தியஸ்த சபை (315) மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபை தொடர்பில் உரிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என மன்னார் மத்தியஸ்தசபையின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட மத்தியஸ்த சபை,விசேட காணி மத்தியஸ்த சபை நாளைய தினம் இடம் பெறாது
Reviewed by Author
on
May 24, 2019
Rating:

No comments:
Post a Comment