மன்னார் மண்ணின் மைந்தர்கள்-இலங்கை கால்பந்தாட்ட அணியில்
2022 ம் ஆண்டு உலககிண்ண கால்பந்தாட்ட தொடர் கட்டாரிலும் மற்றும் 2023 ம் ஆண்டு ஆசியாகிண்ண கால்பந்தாட்ட தொடர் தொடருக்கான 31 வீரர்கள் செல்லும் இலங்கை கால்பந்தாட்ட அணியில் 05 தமிழ் வீரர்களில் மன்னார் மண்ணின் மைந்தர்கள் மூவர் இலங்கை அணிக்கு தெரிவாகியுள்ளனர்.
- டக்சன் பியுஸ்லஸ் (பனங்கட்டுக்கொட்டு சென்.ஜோசப் அணியின் வீரர்
- செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன் (சாவற்கட்டு)
- சகாயரஜா ரோச் (பள்ளிமுனை சென்.லூசியா அணியின் வீரர்) ஆகிய வீரர்களே மன்னார் மண்ணின் மைந்தர்கள்.
மன்னார் மண்ணின் மைந்தர்கள்-இலங்கை கால்பந்தாட்ட அணியில்
Reviewed by Author
on
May 11, 2019
Rating:

No comments:
Post a Comment