சிறப்பாக இடம் பெற்ற மன்னார் வங்காலை 'புனித ஆனாள் லிற்றில் பிளவர் முன்பள்ளி'யின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு-(படம்)
மன்னார் வங்காலை 'புனித ஆனாள் லிற்றில் பிளவர் முன்பள்ளி'யின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வும் வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வும் புனித ஆனாள் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்தந்தை யூட் கறோவ் , வங்காலை உதவி பங்குத்தந்தை சதாஸ்கர் , அருட்சகோதரி மரிய அஜந்தா , சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் , சட்டதரணி டினேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, வைத்திய அதிகாரி, அதிபர், அசிரியர்கள், கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-இதன் போது முன் பள்ளி சிறார்களின் ஒளி விழா நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,வருகை தந்த விருந்தினர்களினால் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்தந்தை யூட் கறோவ் , வங்காலை உதவி பங்குத்தந்தை சதாஸ்கர் , அருட்சகோதரி மரிய அஜந்தா , சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் , சட்டதரணி டினேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, வைத்திய அதிகாரி, அதிபர், அசிரியர்கள், கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-இதன் போது முன் பள்ளி சிறார்களின் ஒளி விழா நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,வருகை தந்த விருந்தினர்களினால் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் வங்காலை 'புனித ஆனாள் லிற்றில் பிளவர் முன்பள்ளி'யின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
December 16, 2019
Rating:

No comments:
Post a Comment