மன்னார் நானாட்டான் சிறி செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு யாகம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் விடுபட்டு அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ மன்னார் நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று 06-04-2020 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு யாகம் நடை பெற்றது.
ஆலய பரிபாலன சபையினரில் ஏற்பாட்டடில் ஆலயத்தின் சிவாச்சாரியார் கதிரேசன் குருக்களால் இந்த யாகம் நடாத்தப்பட்டது.
ஆலய பரிபாலன சபையினரில் ஏற்பாட்டடில் ஆலயத்தின் சிவாச்சாரியார் கதிரேசன் குருக்களால் இந்த யாகம் நடாத்தப்பட்டது.

மன்னார் நானாட்டான் சிறி செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு யாகம்.
Reviewed by Author
on
April 06, 2020
Rating:

No comments:
Post a Comment