நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பதுளையில் பலி......!!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 38, 12 மற்றும்13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பதுளையில் பலி......!!!
Reviewed by Author
on
June 06, 2020
Rating:

No comments:
Post a Comment