அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் அலுவலகம்  இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மூர்வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்...












மன்னாரில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு. Reviewed by Author on July 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.