14 பேரை கைது செய்ய சிவப்பு அறிக்கை!
சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலிடம் இருந்து குற்றப் பூலனாய்வுத் திணைக்களம் சிகப்பு அறிவித்தல் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் வௌிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 14 சந்தேகநபர்களை கைது செய்வற்காக குறித்த சிகப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
14 பேரை கைது செய்ய சிவப்பு அறிக்கை!
Reviewed by Author
on
September 01, 2020
Rating:

No comments:
Post a Comment